மகிந்தவின் பதவி விலகலுடன் ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் (VIDEO)
இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவிலிருந்து நீக்க முடியாதெனவும்,தேவையேற்படின் அரசாங்கத்தை மாற்ற முடியும் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை மாற்றும் பட்சத்தில் தற்போது அரசு எனும் நிறுவனத்தை நிர்வகிக்கும் கோட்டாபய ராஷபக்சவின் ஆதரவாளர்கள் அல்லது பினாமிகளே பிரதமர் பதவியில் அமர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எமது ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக இருந்தாலும், அமைத்தாலும் கூட அவர்கள் ஒருபோதும் கோட்டாபயவிற்கு எதிராக செயற்படப்போவதில்லை என்றும்,தற்போதைய நெருக்கடி நிலையில், வெற்றி நாயகன் என்று பெயர் பெற்ற விம்பத்தை உடைத்துவிட்டனர் என்றும் தெரவித்துள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam