மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் 21 ஆம் திகதி முதல் ஆரம்பம்
Galle
Kandy
Province
Train
By Steephen
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரை ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி, மாத்தறை, காலி, பெலியத்தை, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US