மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் 21 ஆம் திகதி முதல் ஆரம்பம்
Galle
Kandy
Province
Train
By Steephen
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரை ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி, மாத்தறை, காலி, பெலியத்தை, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US