மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் 21 ஆம் திகதி முதல் ஆரம்பம்
Galle
Kandy
Province
Train
By Steephen
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் முதல் தினமும் 128 முதல் 130 வரை ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி, மாத்தறை, காலி, பெலியத்தை, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US