இலங்கையர் ஒருவருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
Sri Lanka Police
By Kamal
இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரினால் லலித் கன்னங்கர என்பவருக்கு எதிராகவே இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு மனித படுகொலைகளை குறித்த நபர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிடிவிராந்து உத்தரவு

ஹங்வெல்ல உணவு விடுதி உரிமையாளர் படுகொலையையும் இந்த நபர் டுபாயிலிருந்து வழிநடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்த்தகரை படுகொலை செய்த பூரு முனா எனப்படும் ரவிந்து வர்ண ரங்கன என்ற நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
எனினும் விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US