இலங்கையர் ஒருவருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
Sri Lanka Police
By Kamal
இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரினால் லலித் கன்னங்கர என்பவருக்கு எதிராகவே இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு மனித படுகொலைகளை குறித்த நபர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிடிவிராந்து உத்தரவு

ஹங்வெல்ல உணவு விடுதி உரிமையாளர் படுகொலையையும் இந்த நபர் டுபாயிலிருந்து வழிநடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்த்தகரை படுகொலை செய்த பூரு முனா எனப்படும் ரவிந்து வர்ண ரங்கன என்ற நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
எனினும் விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US