மட்டக்களப்பில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் மூவர் கைது
மட்டக்களப்பில் போதை பொருள் கடத்தல் காரர்களை தேடி நகருக்குள் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நடவடிக்கையானது இன்று (05.01.2024) அதிகாலை 2 மணியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவிர சோதனை

கொழும்பு வீதியிலுள்ள மடடக்களப்பு மாநகர வரவேற்று கோபுரத்துக்கு அருகில் நகருக்குள் உள் நுழையும் தனியார் சொகுசு பேருந்துகள், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சோதனை நடவடிக்கை காலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பயணித்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam