2 மாதங்களுக்கும் மேலாக பல அரச மருத்துவமனைகளில்
நீரிழிவு
நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் உள்ளிட்ட பல மருந்துகள் கிடைக்காததால்
மருத்துவ மனை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய மாகாணத்தில் பேராதனை, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட
பல பிரதான வைத்தியசாலைகளில் இரண்டு மாதங்களாக கிளினிக் நோயாளிகளுக்கு
இன்சுலின் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
100
மில்லிக்கு குறைவான சிறிய குப்பிகள் 2600 ரூபாவிற்கும் மேல்
விற்பளைனயாவதால், பல நோயாளிகளால் அதை வாங்க முடியவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,