சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பத்தினால் இந்த நாட்களில் சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே குழந்தைகளை வெயிலில் விளையாட விடக்கூடாது எனவும், அதிகமாக சோர்வடையாது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேலும், பாடசாலை குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்களை கொடுக்க வேண்டும் என்றும், பாடசாலையில் விளையாட சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் குழந்தைகளை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பதும் முக்கியம் என்றும் வைத்திய நிபுணர் பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
