பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்ப்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்...!
Sri Lanka Police
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Kamal
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இரண்டாவது சேவை காலம் நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது சேவைக்காலம் இன்று (25.06.2023) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எடுக்கப்படாத தீர்மானம்
புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
அத்துடன் அரசியலமைப்பு சபை நாளையும் (26.06.2023) நாளை மறுதினமும் (27.06.2023) கூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் விரைவாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US