அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானம் விலை அதிகரிக்கப்பட்டமை குறித்து விசாரணை
Investigation
Price
Liquor
By Kamel
அனுமதியின்றி சில வகை வெளிநாட்டு மதுபான விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மதுவரித் திணைக்களத்தின் அனுமதியின்றி சில வகை வெளிநாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபான விலையை அதிகரித்துள்ளன.
இவ்வாறு விலை உயர்த்தப்பட்டமை குறித்து நிறுவனங்களிடம் மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் விளக்கம் கோரியுள்ளார்.
விலை அதிகரிப்பு குறித்து ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.6 77 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US