சிறைக் கைதிகளை சந்திக்க வழங்கப்பட்டுள்ள விசேட சந்தர்ப்பம்
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Kamal
சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 16ம் திகதி விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
119ஆம் சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பொருட்கள்
மேலும் கைதிகளுக்கு உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கைதிகளை பார்வையிடுவதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US