வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
Covid 19
Vavuniya
Covid vaccine
By Thileepan
வவுனியாவில் 12- 19 வயதிற்குட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட 12 - 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணி வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (05.10) முன்னெடுக்கப்பட்டது.
விசேட தேவைக்குட்பட்ட 60 பேருக்கு குறித்த பைஸர் தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US