இஸ்ரேல் இராணுவம் செய்த மனிதாபிமானமற்ற செயல்
காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கட்டியவாறு இஸ்ரேலிய (Israel) படையினர் குழுவொன்று மேற்கொண்ட மனிதாபிமானமற்ற செயல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் (Palestine) மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தை காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.
வெளியான காணொளி
இந்நிலையிலேயே, குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலில் ஈடுபட்டது ஒரு சந்தேக நபராக இருந்தாலும் கூட, காயமடைந்த நபருக்கு அவர் மேற்கொண்ட செயலை மன்னிக்க போவதில்லை என இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
