பத்மே பற்றி இதுவரை மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் தகவல்கள்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, தனக்கென்று ஒரு போதைப்பொருள் இராஜ்ஜியத்தை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.
தன்னுடைய போதைப்பொருள் சாம்ராஜ்யத்திற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் இவர் குறியாக இருந்துள்ளார்.
இதற்காக ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை கூட இவர் இலங்கையில் உருவாக்கியிருந்தார்.
1970களின் இறுதிப்பகுதியில் பத்மேவின் தந்தை ஒரு கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் சிறைக்கு சென்று மீண்டும் விடுதலையாகி திருந்தி வாழ முடிவு செய்துள்ளார்.
அப்போது பத்மேவின் பெயர் பத்மஸ்ரீ ஆகும். சில காலங்களுக்கு பின்னர் பத்மேவின் தந்தையான நெஹல் பெரேராவுக்கும் அவரது நண்பரான வர்த்தகர் ஒருவருக்கும் கொலை அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
இதனையடுத்து, பத்மேவின் தந்தை கணேமுள்ள சஞ்சீவவால் சுட்டு கொல்லப்பட்டார். தந்தையின் மரணத்திற்கு பழி தீர்க்க வேண்டும் என பத்மே, அப்போதே முடிவு செய்கின்றார்.
அதன்பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் கணேமுள்ள சஞ்சீவ, கெஹெல்பத்தர பத்மேவின் வழிநடத்தலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri