சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் அடுத்த பெப்ரவரி மாதத்திற்குள் அச்சிடப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, வழக்கம் போல் தினமும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என அதன் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் பணி
அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

அதற்கு பதிலாக, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது மற்றும் அச்சிடப்பட வேண்டிய சாரதி அனுமதிப் பத்திரங்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்தை நெருங்குகிறது.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் பணிகள் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri