நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்
Death
Corona virus
Covid 19
Shavendra silva
By Benat
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4,304 கொரோனா தொற்றாளர்களுள் 1500இற்கும் மேற்பட்டவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 709 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 540 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 291 தொற்றாளர்களும் நேற்று பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை பதிவான 7,366 கொரோனா இறப்புகளில், 5,579 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US