பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
கோவிட் வைரஸின் ஆபத்தான ஒமிக்ரோன் திரிபு பிரித்தானியாவின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறிவிட்டது என பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உருமாறிய புதிய வகை கோவிட் தொற்றான ஒமிக்ரோன் வைரஸ் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. பிரித்தானியாவிலும் நாட்டிலும் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவிக்கையில், ஒமிக்ரோன் வைரஸ் பிரித்தானியாவின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது. இதில் சர்வதேச பயணத்துடன் தொடர்பில்லாத பாதிப்புகளும் உள்ளன. எனவே இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam