வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய தகவல்
வெளிநாடு செல்பவர்களுக்கு தேவையான ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கு உரிய வசதிகளை வழங்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டிலிருந்து வெளியேறுபவர்கள் அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நாடு திரும்புவதற்கு தேவையான ஆவண வசதிகள் இவற்றில் அடங்கும்.
இதில் ஆவணங்களை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த செயற்பாடுகளோடு தொடர்புபட்ட ஏனைய பங்குதாரர்களையும் இணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆவணங்கள் உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் சில போலி ஆவணங்கள் மூலம் பல மோசடிகள் பெறுகின்றமை தெரிய வந்துள்ளது.
இதனை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலுள் கொன்சியூலர் காரியாலங்கள் தூதுவர் காரியாலயங்கள்
ஊடாகவும் இந்த செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என அமைச்சு
தெரிவித்துள்ளது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 5 மணி நேரம் முன்

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
