இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Department of Immigration & Emigration
By Benat
நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

100 விண்ணப்பதாரர்களுக்கு சேவை
இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் 2022 ஜூலை 04 திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் விமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் முதல் கட்டமாக, ஒரு நாள் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒரு நாள் சேவைக்காக திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்த 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US