வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்
covid vaccine
Bandaranaike International Airport
By Vethu
வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாடு செல்வோர் பைஸர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US