சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
சமையல் எரிவாயுவின் விலை இன்றைய தினத்திற்கு பின்னர் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்திற்கு பின்னர் எரிவாயு விலை நிச்சயம் குறையும். அந்த விடயத்தை நான் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.
எரிவாயு விலை குறைப்பு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய, இந்த எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.
எங்களிடம் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது. ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்கள் வரை நாட்டிற்கு வரும் கப்பல்கள் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளன.
வரிசைக்கு முற்றுப்புள்ளி
கொள்வனவு செய்யப்பட்டவைகள் அனைத்தும் விநியோகிக்கப்படும். இனிமேல் ஒரு போது எரிவாயு வரிசைகள் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர் ! யார் தெரியுமா? Cineulagam

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி News Lankasri

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan
