தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று - இந்தியாவில் முதல் மரணம் பதிவு
இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2 ஆவது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகியுள்ளன.
ஹாங்காங் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும், இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்ட 90 பேர் கடந்த காலங்களில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
நோய் அறிகுறிகள்
இந்த இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் அறிகுறிகளுடன் பல ஒற்றுமைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை புண், சுவாச பிரச்சினைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையும் காட்டுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
