இலங்கையில் மூன்று கோவிட் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டு வைக்காத தொற்று
இலங்கையில் மூன்று கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் PCR பரிசோதனைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் போது நோயாளிகளில் 50 சதவீதமானோர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டீ.குலதிலக்க தெரிவித்துள்ளார்.
கட்டான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 70 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 49 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுக்குள் 3 தடுப்பூசிகளும் பெற்ற 40 - 60 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண்களும் அதிகளவில் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan