லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் கொடூரமாக குத்திக்கொலை
London
United Kingdom
By Dhayani
லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞரொருவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான இளைஞரே இவ்வாறு கத்தியால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை
லண்டனின் சவுத்ஆம்டன்வெ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அவருடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சலீம் என்பவர் அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர் லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US