வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்!
northern and eastern provinces
By Independent Writer
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கையின் வடக்கு கிழக்கில் நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் பிரதேசங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் இந்தியா மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் கோபால் பாக்லே வடக்கு, கிழக்குக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இது அமைகிறது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US