அவசரமாக இலங்கை வந்த இந்தியாவின் உயர்குழு!
இலங்கையில் இந்திய உயர்குழு
இலங்கையின் பொருளாதாரம் குறித்து அவசர சந்திப்பை மேற்கொள்ளும் பொருட்டு இந்திய வெளியுறவு செயலாளர் விநே மொஹான் வட்ரா (Vinay Mohan Kwatra)தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
இன்று காலை அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடடாபய- ரணிலுடன் சந்திப்பு
இந்தக் குழுவினர் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு அடுத்தகட்டமாக கிடைக்கப்போகும் இந்திய நிதியுதவிகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கையின் புதுடில்லி உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை கடந்த வாரம், சந்தித்ததன் பின்னரே இந்த அதிகாரிகள் மட்ட பயணம் நிகழ்கிறது.
இந்திய வெளியுறவு செயலரின் சிறிலங்கா விஜயம்- கிசுகிசுக்களை தேடி அலைபவர்கள் தொடர்பில் நாமல் பரபரப்பு கருத்து!

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
