இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள்
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக தமிழக இணையத்தள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும் அதனை இலங்கையின் கடற்படையும் மறுத்திருந்தது.
இந்தநிலையில் புதுவைச்சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பதில் வழங்காமலிருக்கும் கடற்படை
இதன்போது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இலங்கையின் கடற்படையிடம் இருந்து பதில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
