துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு

United States of America India California
By Jenitha Oct 06, 2022 10:24 AM GMT
Report

துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டவர்களே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 பேர் துப்பாக்கிமுனையில் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

துப்பாக்கி முனையில் நெடுஞ்சாலையில் வைத்து மர்மநபரால் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தேடுதல் நடத்தி வந்தனர்.

கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்பு

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு | Indian Family Including Baby Found Dead California

இந்நிலையில் அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம்  கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள். 

இந்தச் சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களை மிகவும் அச்சமடைய வைத்துள்ளதுடன் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர்.

சந்தேகநபர் கைது

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு | Indian Family Including Baby Found Dead California

இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஓர பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளின் கண்ணில் பட்ட சடலங்கள் குறித்து பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டது. கிடைத்த தகவலின் பேரில் 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. 

இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தல்! தீவிரமடையும் விசாரணை 


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US