எரிபொருள் நிரப்பும் நிலையத்தை பார்வையிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் (Photos)
India
Minister
Jaishankar
Fuel
Lanka
IOC
External
By Steephen
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன் இந்தியா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் இன்று பார்வையிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவும் சென்றிருந்தார். தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பாக மனேஜ் குப்தா, ஜெய்சங்கருக்கு விளக்கியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கை வந்துள்ள ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்தார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US