ஆட்ட நிர்ணய சதியில் சிக்கிய இந்திய கிரிக்கட் அணி முகாமையாளர்கள்
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் இருவருக்கு நாட்டை விட்டும் வெளியேற தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் லெஜண்ட் கிரிக்கெட் கிண்ணம் - 2024 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாகவும், போட்டிகளை விட்டுக்கொடுக்குமாறு விளையாட்டு வீரர்களை நிர்ப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
விசேட விசாரணை
இந்நிலையில் விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது.

அதன் போது குறித்த இரண்டு முகாமையாளர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து, கொழு்ம்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri