பிரதமரை சந்தித்த இந்திய விமானப்படைத் தளபதி
India
By Independent Writer
இந்திய விமானப்படைத் தளபதி எயர்ஷீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்றைய தினம் அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுபாப்பு ஒத்துழைப்பினை மேலும் விஸ்தரிக்க முடியும் என விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பினை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US