இலங்கையை வந்தடைந்த இந்திய விமானப் படை பிரதானி
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
India
By Chandramathi
இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சௌதரி, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் (GOI) 250 மில்லியன் மானிய உதவியின் கீழ்,
திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை கல்லூரியில், இந்திய-இலங்கை நட்புறவு
பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவர் பங்கேற்கிறார்.



Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US