இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும்! எஸ்.ஜெய்சங்கர்
Sri Lanka
India
By Kamal
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகால முதலீடு
இதேவேளை, உணவுப் பாதுகாப்பு, சக்திவள பாதுகாப்பு, நாணய உதவி மற்றும் நீண்டகால முதலீடு ஆகிய துறைகளில் உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இதன்போது இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US