இலங்கைக்கு மீண்டும் பெருந்தொகை நிதி வழங்கும் இந்தியா!
India
Sri Lanka
US Dollar
Fuel
By Murali
இலங்கையில் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர்கள் நிதியுதவிக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக, எரிபொருள் இறக்குமதிகளில் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நாளாந்தம் தடங்கல் நிலை ஏற்பட்டு வருகிறது
இதனையடுத்தே இலங்கை கோரிய 500 மில்லியன் டொலர்களுக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US