பாதுகாப்பு தொடர்பில் இலங்கை - இந்தியா பேச்சுவார்த்தை
moragoda
india-srilanka-dialog-
rajnath
By Amal
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
சந்திப்பை அடுத்து இரண்டு தரப்பினரும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US