இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை! - செய்திகளின் தொகுப்பு (Video)
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரித்து, சமஷ்டிக்கு குறைவான எந்தவொரு தீர்வையும் கருத்தில் எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
