கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி
கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி பற்றி இந்திய ஊடகங்களை பார்த்தால் தெரியும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மாலைதீவு கப்பலை புறந்தள்ளிய இலங்கை இந்திய நீர்மூழ்கியை அனுமதித்துள்ளது என்று இந்திய ஊடகங்களின் தலைப்பினை பார்க்கும் போது தெரியும்.
ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காத அதே நேரம் எந்த நாட்டினுடைய கடற்படை கப்பல்களுக்கு தடையில்லை என ஜனாதிபதி ரணில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஆராய்கிறது ஊடறுப்பு நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam