உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை : இந்தியா விடுத்துள்ள கோரிக்கை
இலங்கைக்கான உணவு ஆதரவை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தியா, இலங்கை, மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் உணவு உதவிகளை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை அச்சுறுத்தலாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புசபையில் இந்தியா அறிவித்துள்ளது.
மக்களுக்கு மனிதாபிமான உதவி
எனவே குறித்த நாடுகளுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று பாதுகாப்பு சபைக்கான இந்தியாவின் தூதுவர் ருச்சிரா காம்போஜ் எடுத்துரைத்தார்.
ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி, 62 நாடுகளில் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
எனினும் உணவு உதவியை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்க முடியாது என்று காம்போஜ் வலியுறுத்தினார்.
ஆகவே உணவுப் பாதுகாப்பின்மைக்கு நிலையான தீர்வு அவசியம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
