ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video)

Sri Lanka Sri Lankan Peoples India
By Bavan Apr 19, 2023 06:45 AM GMT
Report

இந்திய வல்லரசு,  தமிழர்கள் மீது கொடுமைகளை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், மிகப்பெரும் தவறுகளை செய்தமைக்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அன்னை பூபதியம்மாவின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் (18.04.2023) யாழில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


சுடர்விட்டு எரிந்த விடுதலை

மேலும் அவர் கூறியதாவது,  உலகத்துக்கே அகிம்சையைப் போதித்துக் கொண்டதாக இருக்கின்ற இந்திய வல்லாதிக்கம் 56 வயதுடைய தாய் வல்லரசிடம் இந்திய அமைதிப்படை படுகொலையை நிறுத்தவேண்டும் என நீதிகேட்டு 31 தினங்கள் உணவு உட்கொள்ளாது நோன்பு இருந்தார்.

அப்போது அவருடைய கோரிக்கையைப் புதுடெல்லி பார்த்துக் கொண்டிருந்தது அதனால் அன்னையின் உயிரை நாங்கள் இழக்கவேண்டி இருந்தது.

இவ்வாறு எமது தமிழ் மக்களுக்காக இழந்த தாயை நினைவு கூர்வது வெறுமனவே இறந்துபோன ஒருவருக்குக் கற்பூரத்தை வைத்து கொழுத்திவிட்டு சென்று விடுவதற்காக அல்ல மாறாகப் போராட்டம் ஆரம்பித்தபோது அவரிடம் இருந்து சுடர்விட்டு எரிந்த விடுதலை உணர்வினை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்து முன்னெடுக்கின்றோம். 

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

தனிநாடு உருவாக்கி தருவோம்

ஆனால், வெறுமனவே விளக்கேற்றி மௌனமாகச் செல்லவேண்டும் என இந்திய எடுபிடிகள் கூவிக்கொண்டு வருகின்றனர். அதற்கான காரணம் இந்தியா செய்த வரலாற்றுத் துரோகத்தையும் இலங்கை அரசு செய்த வரலாற்றுத் துரோகத்தையும் கொடுமைகளையும் மறைப்பதற்காக அவ்வாறான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது.

அதேபோல, கடந்த காலத்தில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலில் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டது ஏனென்றால் திலீபனை சாவடிப்பதில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது அது மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. எனவே, உண்மையில் இந்த நினைவேந்தல் ஊடாக இளம் தலைமுறைக்கு இந்த வரலாற்றுப் பணியைக் கொண்டு செல்கின்றோம்.

இந்திய வல்லரசு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கி தருவோம் என்று கூறினர்.

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

13ஆவது திருத்தச் சட்டம்

ஆனால், இந்திய அரசு எமது மண்ணுக்கு வந்து உரிமைகளை பெற்று தராதது மட்டுமல்ல எங்கள் மீது கொடுமைகளை அரங்கேற்றியிருக்கின்றது.

அன்னை பூபதியம்மா உயிர்நீத்து 35ஆவது வருடங்கள் சென்றும் இன்று கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையாக இருக்கின்ற ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவேண்டும் எனத் தமிழ் மக்களின் தலைமைகளைக் கொன்றே பேசவைக்கின்ற ஒரு துயரமான நிலமை இருந்து கொண்டிருக்கின்றது இந்த உண்மைகளை எங்கள் மக்களும் இளம் சமூகமும் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

பயணம் தொடரும்

இந்தியா தமிழர்கள் மீது 13 முயற்சிக்கின்ற விடயங்களை கைவிட வேண்டும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஒற்றையாட்சி முறையை ஒழிப்பதற்கும் தமிழ்த் தேசம் சுயநிர்ணய உரிமையை அங்கீகாரம் செய்வதற்கான ஒரு சமஷ்டி முறைமையைக் கொண்டுவர இலங்கை மீது இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்.

எனவே, நாங்கள் ஒரு தமிழ் இனமாக இந்த தாய் மீது சத்தியம் செய்கின்றோம் அந்த தாய் எந்த இலட்சியத்துக்காகப் போராடினாரே அந்த இலட்சியத்தை அடைகின்ற வரைக்கும் எங்களுடைய பயணம் தொடரும், ஒரு போதும் இந்த இலட்சியத்தைக் கைவிடமாட்டோம், ஒரு போதும் ஒற்றையாட்சிக்குள் எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எனவே இந்த இலட்சியத்துக்காகத் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US