ரணிலின் நகர்வுகளால் கலக்கத்தில் இந்தியா
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் இந்தியாவினால் யூகிக்க முடியாத விடயமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் (M.M. Nilamdeen) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேர்தல்களில் களம்காணும் பக்கம் தான் இந்தியா நிற்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மொட்டு கட்சியில் இருப்பவர்களுக்கு இந்தியாவிலிருந்து எந்தவித உதவிகளையும் பெற முடியாத ஒரு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மெய்சிலிர்க்கும் வகையில் ரணிலின் நகர்வுகள் இருக்கும் எனவும் அவர் ஒருபோதும் இந்தியாவிடம் மண்டியிட மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
