ஈழத்தமிழருக்கு எதிராக இந்திய இராஜதந்திரிகளின் முக்கிய நகர்வுகள் (Video)
Ranil Wickremesinghe
Dr. S. Jaishankar
Narendra Modi
India
Northern Province of Sri Lanka
By Thulsi
a year ago
கடல் மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாக வட மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தியா இராஜதந்திர ரீதியாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசுகள் ஈழத்தமிழர்கள் புறந்தள்ளி அவர்களை நாட்டை விட்டு அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா துணை போகின்றதாகவும் இதன்போது அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கை கொண்டுவர இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US