இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராய்ந்த இந்தியா மற்றும் இலங்கை
Dr. S. Jaishankar
Sri Lanka
India
By Sheron
Courtesy: Sivaa Mayuri
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் சேனுகா டி செனவிரத்ன ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பு விஜயம்
இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா டி. செனவிரத்ன இன்று புதுடில்லியியில் ஜெய்சங்கரை சந்தித்தபோதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், தமது கொழும்பு விஜயம் உட்பட இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US