இலங்கையில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பிய இந்திய புலனாய்வுத்துறை

Pakistan India Israel
By Amal Sep 13, 2025 06:10 PM GMT
Report

இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களை குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு, என்ஐஏ என்ற இந்திய புலனாய்வு பிரிவு சிறப்பு நீதிமன்ற அறிவித்தல் அனுப்பியுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை குண்டு வைக்க சதி செய்ததாகவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆபத்தான முடிவெடுத்த சந்திரிக்காவை காப்பாற்றிய மூன்று தமிழர்கள்! யாரும் அறியாத இரகசியம்..

ஆபத்தான முடிவெடுத்த சந்திரிக்காவை காப்பாற்றிய மூன்று தமிழர்கள்! யாரும் அறியாத இரகசியம்..

பாகிஸ்தான் அதிகாரி

இந்தநிலையில்,இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரி ஒருவர், 2025 ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பூந்தமல்லியில் உள்ள புலனாய்வுப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பிய இந்திய புலனாய்வுத்துறை | India Alert To Pakistan Officer In Sl

பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தர முகவரியைக் கொண்ட அமீர் ஸ_பைர் சித்திக் என்ற அதிகாரிக்கே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

அவர் 2009 மற்றும் 2016 க்கு இடையில் கொழும்பில், பாகிஸ்தானுக்கான விசா ஆலோசகராக பணியாற்றினார் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அறிக்கையின்படி, குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் போலி அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்தநிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள்! நளிந்த ஜயதிஸ்ஸ

ராஜபக்ச குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள்! நளிந்த ஜயதிஸ்ஸ

இந்திய புலனாய்வுத்துறை

இந்த வழக்கு, 2014 ஏப்ரலில் சென்னை, கியூ பிரிவால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஹைதராபாத் என்ஐஏ கிளையால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கையில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பிய இந்திய புலனாய்வுத்துறை | India Alert To Pakistan Officer In Sl

சந்தேகநபரான அமீர் ஸ_பைர் சித்திக்கின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் நாசவேலை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா வந்த இலங்கையரான சாகிர் ஹூசைன் சென்னையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளி முகமது சாகிர் ஹூசைன் ஏற்கனவே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டில், சித்திக்கிக்கு எதிராக என்ஐஏ மேலதிக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இருப்பினும், ஒரு கேள்விக்கு பதிலளித்த கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், இந்தப் பெயரைக் கொண்ட எவரும்; பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றவில்லை என்று இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.

அர்ச்சுனா ராமநாதன் சொன்ன தமிழினத்தின் சாபக்கேடுகள் யார்..!

அர்ச்சுனா ராமநாதன் சொன்ன தமிழினத்தின் சாபக்கேடுகள் யார்..!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US