பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது ரோஹினிக்கு சுயாதீனக் கூட்டணி ஆதரவு
Rohini
Sri Lanka
By Rakesh
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகளின் சுயாதீனக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி கூடும்போது, முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.
இதன்போது ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்குப் பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், அந்தப் பதவிக்கு அஜித் ராஜபக்சவை களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் முடிவெடுத்துள்ளன.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு 11 கட்சிகளின்
சுயாதீனக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US