சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு
National Day
Sri Lankan Peoples
By Aanadhi
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் இன்றையதினம்(04) விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தக் கைதிகள் நாளை காலை பத்து மணிக்கும், நண்பகல் பன்னிரண்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்: முதலிடத்தில் யார் தெரியுமா? News Lankasri
நயன்தாராவிற்கு 2 பெண் குழந்தைகளா, விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ... என்னப்பா இது Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US