11 வயது மாணவன் வன்புணர்வு: குற்றவாளிக்கு விளக்கமறியல்
Kurunegala
Sri Lanka
Sri Lankan Schools
By Dharu
பாடசாலை மாணவனுக்கு பலமுறை போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகலில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த 11 வயது மாணவன் போதை கலந்த இனிப்பு கொடுக்கப்பட்டு பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவரை குருநாகல் பொலிஸ் மகளிர் பணியகம் நேற்று(14.10.2023) கைதுசெய்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US