அதிகரித்துள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு
கடந்த மே மாதத்தில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1812 மில்லியன் டொலர்களாக காணப்பட்டுள்ளது.
மார்ச் மாதம்
ஆனால், ஏப்ரல் மாத இறுதிக்குள் அந்நியச் செலாவணி கையிருப்பு 1920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தது என மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம்
இதன்படி, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாத இறுதியில் 108 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு |