கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
By Independent Writer
இலங்கைக்குள் இன்று மாத்திரம் 875 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரொனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆயிரத்து 76ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறுவோரின் எண்ணிக்கை 7816 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US