அராலியில் புதிதாக கட்டிய மதிலை உடைத்த அடையாளம் தெரியாதோர்
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் புதிதாக கட்டிய மதிலின் ஒரு பகுதியை அடையாளம் தெரியாத சிலர் உடைத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெற்றுக் காணி ஒன்றினை சுற்றி நேற்றையதினம் (04.10.2024) புதிதாக மதில் ஒன்று கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இனந்தெரியாத சிலர் நேற்றிரவு, சுமார் 150 அடிகள் நீளம் கொண்ட இந்த மதிலினை உடைத்துள்ளனர்.

தீவிர விசாரணைகள்
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US