முக்கிய மூன்று மாவட்டங்களில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில்
Covid-19
Jaffna
Kandy
Nuwaraeliya
By Ajith
யாழ்ப்பாணம், கண்டி மற்றும் நுவர-எலிய மாவட்டங்களின் சில இடங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் -19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்காவற்றுறையின், காரைநகர்-கள்ளித்தெரு மற்றும் கலவந்தாழ்வு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவர-எலிய மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பகுதியின் டன்சினன் தோட்ட மத்தியப் பிரிவு, கண்டி மாவட்டத்தின் வெலமட சுதுஹம்பல மேற்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US