இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டும் இம்ரான் கான்
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், இலங்கை அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். கோவிட் நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவிட் நோய்த் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.
இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பில் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமை குறித்து இலங்கை அரசாங்கத் தலைமைகளுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
I thank the Sri Lankan leadership & welcome the Sri Lankan govt's official notification allowing the burial option for those dying of Covid 19.
— Imran Khan (@ImranKhanPTI) February 26, 2021





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
