அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vethu
அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்னர் எரிபொருள் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வதற்கு போதுமான எரிபொருள் இல்லையென்றால் நெடுஞ்சாலையில் நுழைவதனை தவிர்க்குமாறு நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதிய எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக் கூடாது என்ற டிஜிட்டல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இடையிலேயே வானங்கள் நின்றுவிட்டால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US