அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vethu
அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்னர் எரிபொருள் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வதற்கு போதுமான எரிபொருள் இல்லையென்றால் நெடுஞ்சாலையில் நுழைவதனை தவிர்க்குமாறு நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதிய எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக் கூடாது என்ற டிஜிட்டல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இடையிலேயே வானங்கள் நின்றுவிட்டால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US